காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் புதுதில்லியில் வியாழனன்று நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து, காவிரி மேலாண்மை கூட்டம் மே 28ஆம் தேதியன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் புதுதில்லியில் வியாழனன்று நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து, காவிரி மேலாண்மை கூட்டம் மே 28ஆம் தேதியன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது